தமிழ்த்துறைக்கு மட்டும் முனைவர் பட்டத்திற்கான உதவித்தொகை கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக மாணாக்கர்களிடமிருந்து விண்ணப்பங்கள் (ஜூலை - ஆகஸ்ட்) வரவேற்கப்படுகின்றன.
ஆராய்ச்சிக்கான உதவித்தொகை பெற்றவர்கள்
து.சத்தியவாணி 2022, மேற்பார்வையாளர் முனைவர் மு.சுதா பேராசிரியர், தமிழ்த்துறை, அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி.
ஆராய்ச்சி தலைப்பு: மதிப்பீட்டு முறை திறனாய்வு நோக்கில் ஆ. இரத்தினத்தின் திருக்குறள் ஆய்வுகள்
N.வெங்கடேசன் 2023, மேற்பார்வையாளர் முனைவர் க.மோகன் காந்தி, உதவிப் பேராசிரியர், தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறை, தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி) திருப்பத்தூர் - 635 601
ஆராய்ச்சி தலைப்பு: திருக்குறள் வழி ஆ .இரத்தினம் எடுத்துரைக்கும் தமிழரின் பண்பாடு
விருதுகள்
கல்லூரி மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கான நான்கு வகையான திருக்குறள் விருதுகள் கல்வி ஆண்டு 2022-லிருந்து வரவேற்கப்படுகின்றன.
திருக்குறள் விருதுகள்
- திருக்குறள் அன்பர் - துணைப்பேராசிரியர்
- திருக்குறள் ஆய்வு செம்மல் -இணைப்பேராசிரியர்
- குறள்மாமணி - பேராசிரியர்
- திருக்குறள் வாழ்நாள் சாதனையாளர் விருது - அறுபது வயதிற்கு மேல்